தீங்குநிரல்

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு 1,890க்கும் அதிகமான தீங்குநிரல் மோசடி சம்பவங்கள் பதிவாகின.
கடந்தாண்டின் தொடக்கத்தில் அதிகரித்த தீங்குநிரல் மோசடி சம்பவங்கள் குமாரி ஜாஸ்மினை கவலை அடைய செய்தது. இதுகுறித்து அறிந்த அவர் உடனே விரைந்து செயல்பட்டார்.
அண்மைக் காலமாக சிங்கப்பூரில் தலைதூக்கியுள்ள வங்கிகள் சம்பந்தப்பட்ட தீங்குநிரல் விவகாரங்களுடன் தொடர்பிருப்பதாக நம்பப்படும் ஆறு ஆடவர்கள் மீது வெள்ளிக்கிழமையன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
மலேசியாவிற்கு ஒருநாள் சுற்றுலா சென்ற பெண்மணி, தமது ஆண்ட்ராய்டு கைப்பேசியில் நிறுவப்பட்ட நச்சுநிரலால் $110,960 பணத்தைப் பறிகொடுத்துவிட்டார்.
வங்கி சார்ந்த அண்மைய தீங்குநிரல் மோசடிகளில் தொடர்பிருக்கலாம் என்ற ஐயத்தின் அடிப்படையில் பத்துப் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.